ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ உருவாக்கும் கருவியான ‘சோரா’வை (Sora) நேரடியாக சாட்ஜிபிடி (ChatGPT) தளத்துடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
Category: கட்டுரை
பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி!
மார்ச் 3 : உலக வனவிலங்கு தினம்! சுழலும் பூமி, ஓடும் நீர், வீசும் காற்று, பரந்த வானம், துளிர்க்கும் தாவரங்கள், மிரட்டும் விலங்கினங்கள் [மேலும்…]
ஈரான் போர் – இந்தியா சந்திக்கும் சவால்கள்!
ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடப்பது என்னவோ மத்திய கிழக்கு பகுதியில்தான். ஆனால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா [மேலும்…]
பதற வைக்கும் போர்ச் சூழல் – எங்கு போய் முடியும்?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதிலிருந்தே சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத செயல்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கிறார். முதலில் பல நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தன் [மேலும்…]
அறிவியல் தினம் ஏன் தேவை?
தேசிய அறிவியல் தினம் 1986-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீப காலம் வரை, சில பள்ளிகள், இதனை, “சர்.சி.வி.ராமன் பிறந்த நாளை ஒட்டி [மேலும்…]
தமிழ் வளர்த்த சினிமாக் கவிஞர்கள்…!
தமிழ் மொழியின் மொழி வளத்தை பாமர மக்களுக்கு சங்க இலக்கியங்களால் தரமுடியாமல் போனது. அந்த இயலாமையைப் பாரதியார் காலமே சாத்தியமாக்கியது. அவரின் காலத்தைத் தொடர்ந்த [மேலும்…]
அரசு சாரா அமைப்புகளின் முக்கியத்துவம்!
பிப்ரவரி 27 – உலக அரசு சாரா அமைப்புகள் தினம் உலகளவில் நிகழ்ந்த பல முக்கியமான மாற்றங்களின் பின்னால் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பு [மேலும்…]
50,000 ஆண்டுகால தனிமை…. நவீன உலகை வெறுக்கும் ஜாரவா பழங்குடியினர்…. மிரளவைக்கும் பின்னணி….!!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் ‘ஜாரவா’ பழங்குடியினர், உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவிலிருந்து [மேலும்…]
சென்னையில் மார்க்ஸ் சிலை: இதற்குள் இத்தனை விஷயங்களா?
சென்னை கன்னிமாரா நூலகம் முன்பு நிறுவப்பட்டுள்ள பேராசான் காரல் மார்க்ஸ் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்தச் சிலை மென்மையாக செதுக்கப் (smooth [மேலும்…]
முத்தான பாடல்கள் மூலம் முத்திரைப் பதித்த மருதகாசி!
தமிழ்த் திரையுலகில் தன் பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளால், ‘பாட்டுக் கோட்டை’ கட்டியவர்கள் பலருண்டு. அவர்களில் கவிஞர்கள் கண்ணதாசன், கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, முத்தான பாடல்கள் [மேலும்…]
ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறப்பான முன்மாதிரி!
‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று சிந்திப்பவர்களை, உரக்கக் குரலெழுப்பவர்களை, அதனை வாழ்வில் செயல்படுத்தத் துடிப்பவர்களைச் சமூகம் முதலில் ஒரு பொருட்டாக மதிக்காது. நாளடைவில் அந்த [மேலும்…]
