சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 25ஆம் நாள் நிறைவேற்றியது. அனைத்து நிகழ்ச்சிகளும் சீராகவும் [மேலும்…]
Category: கட்டுரை
விண்வெளி அறிவு அனைவருக்கும் அவசியமானது!
(அக்டோபர் 4 -10) – உலக விண்வெளி வாரம் உலக விண்வெளி வாரம் என்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டமாகும், 1999-ம் ஆண்டு [மேலும்…]
திருப்பதியில் புதைந்து கிடைக்கும் ரகசியங்கள் : அபிஷேகம் முடிந்தவுடன் வியர்க்கும் பெருமாள்..!
திருப்பதி கோவில், அதிக அதிசயங்கள் நிறைந்த ஸ்தலம். அதை வாயால் சொல்லவும் முடியாது. எழுதவும் முடியாது. சில அதிசயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். https://youtu.be/Aa9OtmxF6Ac?si=Az-dwgP3vOMFUMKG [மேலும்…]
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
தமிழ் மாதம் புரட்டாசி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம்.அதற்கான உரிய விளக்கத்தை [மேலும்…]
குற்றம் புதிது – டைட்டிலுக்கு அர்த்தம் தருகிறதா உள்ளடக்கம்?
சில திரைப்படங்களின் டைட்டில், அவற்றின் டீசர், ட்ரெய்லர், ஸ்டில்கள் எனப் பல விஷயங்கள் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்காது. ஆனால், படம் பார்க்க அமர்ந்தால் வித்தியாசமானதொரு [மேலும்…]
சென்னைக்கு வந்தால் தன்னம்பிக்கை வளரும்!
சென்னை நினைவுகள்: எனது சொந்த ஊர் தேனி அருகே வடபுதுப்பட்டி. சுமாரான கிராமம். லைப்ரரி கிடையாது. போஸ்ட் ஆஃபிஸ் கிடையாது. இரண்டுக்கும் அருகே உள்ள [மேலும்…]
தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம்!
அண்மையில் வெளிவந்த செய்திக் குறிப்பில், தமிழ்நாடு நுகர்வோர் புகார் தீர்ப்பாயத்தின் முக்கியமான சாதனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் புகார் [மேலும்…]
பட்டுக்கோட்டையில் உருவான பாட்டுக்கோட்டை!
மொத்த வாழ்க்கையே வெறும் 29 வருஷம்தான்.. சினிமாவுக்கு பாட்டு எழுதியதோ 5 வருஷம்.. 180 பாட்டுக்கள்தான் எழுதியிருக்கிறார்.. வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய காசு, ஒரு [மேலும்…]
இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?
தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் [மேலும்…]
ஐரோப்பாவில் உருவான குட்டி நாடு!
கைலாசா என்ற பெயரில் புதிதாக ஒரு நாட்டை உருவாக்கி உள்ளதாக நித்தியானந்தா கடந்த பல ஆண்டுகளாக சொல்லிவருகிறார். ஆனால், அந்த நாடு எங்கே இருக்கிறது [மேலும்…]
மறக்க முடியுமா திருக்குவளை நாட்களை…!
கலைஞர். அரசியல் என்றால் என்னவென்று அறியாத வயதிலிருந்தே அறியப்பட்ட ஆளுமை. எனது அப்பாவிற்கும் திருக்குவளைதான் சொந்த ஊர் என்பதால் ஊர்காரர் என்ற உரிமையுண்டு. அதோடு [மேலும்…]
