சீனா

பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியில் ஷி ச்சின்பிங் பயணம்

  சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 29ஆம் நாள் முற்பகல் ஷாங்காயிலுள்ள பிரிகஸ் புதிய வளர்ச்சி வங்கிக்குச் சென்று, இந்த வங்கித் [மேலும்…]

சீனா

கடும் நம்பிக்கை நெருக்கடியைச் சந்தித்துள்ள அமெரிக்க புதிய அரசு

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் திங்கள், 38 நாடுகளைச் சேர்ந்த 15947 பேரிடம் 2 முறை நடத்திய கருத்து கணிப்புகளின்படி, [மேலும்…]

சீனா

சமரசம் செய்தால் பழிவாங்கல் தீவிரமாகி இருக்கும்: வாங்யீ

உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 28ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் [மேலும்…]

சீனா

8ஆவது எண்ணியல் சீனா உச்சிமாநாடு தொடக்கம்

8ஆவது எண்ணியல் சீனா உச்சிமாநாடு 29ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை, தென் சீனாவின் ஃபூசோ நகரில் நடைபெற்றது. இதில் எண்ணியல் மற்றும் [மேலும்…]

சீனா

சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 28ம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ [மேலும்…]

சீனா

சீனாவின் ஷிட்சாங்கிற்கு மீண்டும் இந்திய பயணிகள் வருகை

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஏப்பல் 28ஆம் நாள் கூறுகையில், இந்தியாவின் புனித பயணிகள் சீனாவின் ஷிட்சாங்கில் பயணம் மேற்கொள்வது, [மேலும்…]

சீனா

2024ஆம் ஆண்டு சீனாவின் உயிரினச்சுற்றுச்சூழல் தரம் மேம்பாடு

2024ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் நிலைமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலக்குகளை நிறைவேற்றியுள்ள நிலைமை பற்றிய அறிக்கை, 27ஆம் நாள் பரிசீலனைக்கான சீனாவின் [மேலும்…]

சீனா

சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 15வது கூட்டத்தொடர் தொடக்கம்

  சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 15வது கூட்டத்தொடர் 27ஆம் நாள் பெய்ஜியங்கில் நடைபெற்றது. சீன தேசிய மக்கள் பேரவை [மேலும்…]

சீனா

புதிய தரவு உணர்த்திச் செயற்கைக்கோளைச் சீனா செலுத்துதல்

ஏப்ரல் 27ஆம் நாள் 23:54 மணிக்கு சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து சீனா லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் தியென்லியன் 2-05 எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக [மேலும்…]

சீனா

டிய்சியேன் பாறையே சட்டவிரோதமாக ஊடுருவிய பிலிப்பைன்ஸுக்குச் சீனா எதிர்ப்பு

ஏப்ரல் 27ஆம் நாள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 6பேர் சீன காவற்துறையினரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் டிய்சியேன் பாறைகளை சட்டவிரோதமாக ஊடுருவினர்.  சீனக் கடலோர காவற்படையினர் பாறைகளை [மேலும்…]