சென்னை : தமிழ்நாட்டில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை [மேலும்…]
Category: சீனா
CMG News
அமெரிக்காவின் ஜனநாயகம் மீது நம்பிக்கை இழப்பு – கருத்துக் கணிப்பு
அமெரிக்காவின் ஜனநாயகமானது அதன் மையச் சிந்தனையிலிருந்து விலகிச் செல்வதாக சீனாவின் சிஜிடிஎன் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையினர் தெரிவித்துள்ளனர். தாங்கள்தான் [மேலும்…]
சீன-அங்கோலா அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 15ஆம் நாள் பிற்பகல் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கின்ற அங்கோலா அரசுத் தலைவர் லோரன்சோவுடன் பேச்சுவார்த்தை [மேலும்…]
ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 329.6 எட்டிய சீன விரைவு அஞ்சல் வளர்ச்சி குறியீடு
2024ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீன விரைவு அஞ்சல் வளர்ச்சிக் குறியீடு பற்றிய அறிக்கையைச் சீனத் தேசிய அஞ்சல் பணியகம் 15ஆம் நாள் [மேலும்…]
அமெரிக்காவில் நடைபெற்ற உலக ஊடக உரையாடல் பற்றிய சிறப்பான நிகழ்வு
அமெரிக்காவில் சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த உலக ஊடக உரையாடல் பற்றிய சிறப்பான நிகழ்வு மார்ச் 13ஆம் நாள் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. [மேலும்…]
ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு எழுச்சியை பலப்படுத்துதல்
ஐ.நாவுக்கான சீனாவின் தற்காலிக பிரதிநிதி டைய் பின் மார்ச் 11ஆம் நாள் ஐ.நாவின் பணி வழிமுறை தொடர்பான பொது விவாதக் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார். [மேலும்…]
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசா இல்லாத கொள்கை
மார்ச் 14ஆம் நாள் முதல் சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து வந்த சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகளுக்கு விசா இல்லாத கொள்கையைச் [மேலும்…]
சீனாவின் அன்னாசிப்பழம் ஊர்’ அறுவடைப்பணிகள் தொடங்கியது
மார்ச் மாதம் முதல், தென்சீனாவிலுள்ள குவாங்டொங் மாகாணத்தின் சுய்வென் மாவட்டத்தில் அன்னாசிப்பழத்தின் அறுவடைக்காலம் தொடங்கியது. அங்குள்ள பல்வேறு விவசாய பண்ணைகளில் அறுவடைப் பணி சுறுசுறுப்பாக [மேலும்…]
பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா உதவியளிப்பது ஏன்?
பிலிப்பைன்ஸில் அரை மின் கடத்தி ஆலைகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிப்பதற்கு அமெரிக்கா உதவியளிக்குமென அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ராய்மோடோ அம்மையார் [மேலும்…]
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் உரை
சீனாவின் உச்ச அதிகாரம் கொண்ட 14ஆவதுசீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் பெய்ஜிங்மக்கள் மாமண்டபத்தில் நிறைவுப் பெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
இரு கூட்டத்தொடர்களில் நாட்டின் வளர்ச்சி குறித்த ஷிச்சின்பிங் கருத்துக்கு வரவேற்பு
மார்ச் மாதத்தில் சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் திட்டப்படி நடைபெற்றன. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் அதி உயர் தலைவரான ஷிச்சின்பிங் 3 [மேலும்…]
