வருடந்தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தவருடம் மாங்கனித் திருவிழா வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் புதுச்சேரி முதல்வர் உத்தரவு…!!
You May Also Like
More From Author
தெற்குலகு நாடுகளின் சிந்தனைக் கிடங்கு மன்றம்
October 17, 2024
அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
February 3, 2024
உலகப் பொதுமறை திருக்குறள்
October 25, 2024