வருடந்தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தவருடம் மாங்கனித் திருவிழா வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் புதுச்சேரி முதல்வர் உத்தரவு…!!
You May Also Like
More From Author
புதிய சின்னத்தில் நாம் தமிழர் போட்டி
February 17, 2024
இனி லைசன்ஸ் வாங்க RTO அலுவலகம் செல்ல வேண்டாம்… புதிய வசதி அறிமுகம்
January 28, 2024
அமைச்சரவையில் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி!- தேவ கவுடா
June 9, 2024