தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் ரயில் சேவை நேரங்கள் மற்றும் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும்.
இதேபோல் மதுரை – பெங்களூரு இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்.2-ம் தேதி, இன்று முதல் தொடங்குகிறது.
இன்று முதல் தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்
You May Also Like
More From Author
ஹான் செங்-தோவல் சந்திப்பு
December 18, 2024
சீனா வெளிநாட்டுக்கு திறப்பை விரிவாக்கும் ஜன்னல்:சி.ஐ.ஐ.இ.
November 11, 2024
இன்றைய (ஆகஸ்ட் 2) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
August 2, 2025
