தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் ரயில் சேவை நேரங்கள் மற்றும் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும்.
இதேபோல் மதுரை – பெங்களூரு இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்.2-ம் தேதி, இன்று முதல் தொடங்குகிறது.
இன்று முதல் தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்
You May Also Like
ராமநாதபுரத்தில் ONGC அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது?- தமிழக அரசு நோட்டீஸ்
September 10, 2025
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
April 14, 2024
More From Author
அமெரிக்கா – சீனா இடையே உறுதியான வர்த்தக ஒப்பந்தம்.!
June 12, 2025
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிக்ஸ் விரிவாக்கம்!
August 25, 2023
7-ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி
November 6, 2024
