ஆகஸ்ட் மாதம், ரஷ்யா 477 சதுர கிலோமீட்டர் (184 சதுர மைல்) உக்ரேனிய பிரதேசத்தை கைப்பற்றியது.
இது அக்டோபர் 2022 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய பிராந்திய கைபற்றலை குறிக்கிறது. இது பற்றி போர் ஆய்வுக்கான நிறுவனத்தால் தரவு வழங்கப்பட்டது மற்றும் AFP ஆல் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதிக்குள் திடீர் ஊடுருவலைத் தொடர்ந்து ஆகஸ்ட் தொடக்கத்தில் உக்ரேனிய இராணுவத்தின் ஆரம்பகட்ட போர் அணுகுமுறைகள் விரைவான வெற்றிகள் இருந்தபோதிலும், ரஷ்யப் படைகள் புதிய பிரதேசங்களில் தங்கள் பிடியை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
ஆகஸ்ட் மாதம் 477 சதுர கிலோமீட்டர் உக்ரைன் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது
Estimated read time
1 min read
You May Also Like
மாவோ சேதுங்கை நினைவுக் கூரும் முக்கியத்துவம்
December 27, 2023
அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றும் சீன நாகரிகம்
January 12, 2024