பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பாராலிம்பிக்ஸ் போட்டி தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்க இந்தியா சார்பில் 84 வீரர்கள் பாரிஸ் சென்றுள்ளனர்.
உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்
You May Also Like
டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!
September 10, 2025
டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் வருண் சக்ரவர்த்தி
September 17, 2025
More From Author
சீனியர் சிடிஸன்களுக்கு மலிவான விமானக் கட்டணத்தை வழங்கும் ஏர் இந்தியா
September 3, 2025
நடிகை அசின் சினிமாவை விட்டு விலக என்ன காரணம் தெரியுமா..?
December 20, 2023
சீனாவில் அதிகரிக்கும் சிக்குன்குனியா பரவல்
July 31, 2025
