சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் தொடங்கி,11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும், 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தில் 3 முழு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
குண்டுகள் ஆலங்கட்டிகளைப் போன்று விழுந்து வெடித்தன. நாங்கள் ஷாங்ஹாய் என்ற சாலையில் சென்ற போது, நிறைய உயிரிழந்த அப்பாவி மக்களைப் பார்த்தோம் என்று 88 [மேலும்…]
கூகுள் நிறுவனம் அதன் ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ (Google Translate) செயலியில் ஒரு முக்கியப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது எந்தவொரு ஹெட்போனையும் உடனுக்குடன் மொழிமாற்றம் [மேலும்…]
தமிழக வெற்றிக் கழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்பதை அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக [மேலும்…]
முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு எதிர்பாராத வீரரை எடுக்க [மேலும்…]
தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் படியும், இன்று [மேலும்…]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு(100) [மேலும்…]
டெல்லியில் காற்றுத் தரம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) கடுமையான பிரிவுக்குள் சென்ற நிலையில், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரு அடர்ந்த நச்சுப் புகைமூட்டத்துடன் கூடிய [மேலும்…]