சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் தொடங்கி,11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும், 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தில் 3 முழு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, [மேலும்…]
கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய [மேலும்…]
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகள் கேரளப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஓணம் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவின் பாரம்பரிய [மேலும்…]
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் பங்கேற்கும் [மேலும்…]
சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்பு மையம் செப்டம்பர் 4ஆம் நாளன்று, சீனாவின் சிங்டோவ் நகரில் நிறுவப்பட்டது. அதனுடன், இவ்வமைப்பின் [மேலும்…]
உலகப் பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றிக்குச் சீனா மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளதோடு, பெரும் தியாகத்தையும் செய்துள்ளது. இந்த முக்கியமான வரலாறு பற்றி உலகளாவிய [மேலும்…]