சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் தொடங்கி,11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும், 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தில் 3 முழு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் தொடங்கி,11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும், 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தில் 3 முழு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
டெல்லியில் பிரதமர் மோடியை தேமுதிக எம்பி எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் தேமுதிக பொருளாளரும் எம்பியுமான எல்.கே.சுதீஷ். அவர் மோடியிடம் [மேலும்…]
தமிழ் பாரம்பரியத்தில் திருக்கோவில் வழிபாட்டுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான மகத்துவமும் வழிமுறைகளும் உண்டு. வாரத்தின் ஏழு நாட்களிலும் குறிப்பிட்ட இறைவனை, அதற்குரிய கிழமைகளில் சென்று [மேலும்…]
கேரளத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை சந்தித்துள்ளது. பூஞ்ஞார், [மேலும்…]
தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தவெக [மேலும்…]
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டினாலே அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, கோடிக்கணக்கான ரசிகர்களின் நரம்புத் தளர்ச்சியூட்டும் உணர்ச்சிப் போராட்டமாகும். அதேபோல, [மேலும்…]
வரும் ஆகஸ்ட் 12, 2026 அன்று ஐரோப்பிய கண்டத்தில் அரிதிலும் அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சரியாக [மேலும்…]
முதலமைச்சர் காவேரி பிரச்சனையை பற்றி வாயை திறந்து பேச மாட்டுறாரு… அவருக்கு இருக்குற ஒரே கவலை திமுகவினர் மீது எப்படிபொய் கேஸ் போடலாம்னு தான்… [மேலும்…]
தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாது லா கணவாய், எல்லை தாண்டிய வர்த்தகத்திற்காக சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஞாயிற்றுகிழமை [மேலும்…]