சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் தொடங்கி,11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும், 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தில் 3 முழு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் (மங்கா) அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 [மேலும்…]
திண்டுக்கல் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ஆறு பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
கோவை, மதுரையில் புதிதாக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் [மேலும்…]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நடப்பு நியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு இறக்குமதி பொருள்களுக்கான [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, மார்ச் 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-ரஷிய-ஈரான் [மேலும்…]
இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட அன்னிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7574ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் [மேலும்…]
2024 ஆம் ஆண்டில் உலக கடல் மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது இதுவரை பதிவான வெப்பமான ஆண்டாகும். “பனிப்பாறைகள் போன்ற [மேலும்…]
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை இன்று மாலை 7:03 மணிக்கு EDT (மார்ச் 15, காலை 4:33 IST) மணிக்கு, புளோரிடாவில் உள்ள நாசாவின் [மேலும்…]