தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 05-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
06-03-2025 முதல் 09-03-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 10-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05-03-2025 முதல் 08-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் -3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, சமீபத்திய ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஒரு முக்கிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் [மேலும்…]
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயினை புரட்டி போட்ட கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அர்ஜென்டினாவில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து [மேலும்…]
சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த வசந்த காலத்திலுள்ள சீனா: சீனாவின் வாய்ப்புகளை உலகத்துடன் பகிர்வு என்ற பேச்சுவார்த்தை கூட்டம் அண்மையில் எத்தியோபியா [மேலும்…]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மார்க்யூ போட்டிகளில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்ததாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். [மேலும்…]
வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை திமுகவினர் தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்கான [மேலும்…]