தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவு, மாநிலம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று மீண்டும் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு ஜூன் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்ற பரவலான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், வதந்திகளை நிராகரித்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இருப்பினும், கடுமையான கோடை வெப்பம் காரணமாக, பள்ளிகளை திறப்பது தாமதமாகலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9க்கு ஒத்திவைக்கப்பட்டதா? அரசு விளக்கம்
You May Also Like
More From Author
பீகாரில் 6 எம்எல்ஏவுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது ஃபார்முலா!
November 17, 2025
புற்றுநோயை எதிர்த்துப் போராட 7.5 மில்லியன் டாலர்; பிரதமர் மோடி அறிவிப்பு
September 22, 2024
