அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தொடர்ந்து 2-வது நாளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செப்.8 மற்றும் செப்.9-ம் தேதிகளில் சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், நேர்மாறாக தொடர்ந்து 2-வது நாளாக விலையில் மாற்றமின்றி 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக பாஜகவில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, அக்கட்சியின் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் மாநில ஊடகப் பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த், [மேலும்…]
கடந்த திமுக ஆட்சியில் கல்வித்துறையில் லஞ்சம் புரையோடி போயிருந்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் பள்ளிக்கல்வித் துறையில் பள்ளிகளுக்கு “NOC” வழங்குவதற்கும், “Yearly [மேலும்…]
நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், வினாத்தாள் கசிவு தொடர்பான புதிய சர்ச்சை [மேலும்…]
அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய் இரங்கல், தலா ரூ.2 லட்சம் நிவாரண [மேலும்…]
சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவி வரும் பல்வேறு நடுக்கங்களுக்கு மத்தியில், நடப்பு ஜூன் மாதத்தில் இந்தியா தனது முதன்மை எரிசக்தி சப்ளையரான ரஷ்யாவிடமிருந்து கச்சா [மேலும்…]
தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் மின்சார வாரியம் சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாதாந்திர மின் பராமரிப்பு [மேலும்…]
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பின் பேரில், ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]