காலநிலைமாற்றத்துக்கான ஐ.நா உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் உரை

Estimated read time 0 min read


சீன
அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 24ஆம் நாள் காலநிலை மாற்றத்துக்கான
ஐ.நாவின் உச்சிமாநாட்டில் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.

தன்னுடைய
உரையில் உலகக் காலநிலை மாற்றக் கட்டுப்பாடு முக்கிய கட்டத்தில் நுழைந்துள்ளதாகக்
குறிப்பிட்ட ஷிச்சின்பிங்
, அதன்
நம்பிக்கையை நிலைப்படுத்த வேண்டும் என்றார். மேலும்
, குறைந்த

கார்பனை வெளியேற்றும் பசுமையான
வளர்ச்சி
கால
ஓட்டத்தின் தேவையாகும். இதற்கு, பன்னாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்
வலியுறுத்தினார்

2035ஆம்
ஆண்டுக்குள்
, சீனாவின்
அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை அவற்றின்
உச்ச குறியீட்டு நிலையில் இருந்து 7 முதல் 10விழுக்காடு வரை குறைக்கப்படும் அவர்
அறிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author