தென் கொரிய அரசுத் தலைவர் லி ஜே மியூங்க் அழைப்பின் பேரில், அந்நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுக்க அக்டோபர் 30ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு விமானம் மூலம் தென் கொரியாவைச் சென்றடைந்தார். அதேவேளையில், இந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்வார்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பார்
You May Also Like
சுங்க வரி போரில் வெற்றியாளர் எவரும் இல்லை
February 5, 2025
2024இல் சீனாவின் பருத்தி விளைச்சல் 9.7% அதிகரிப்பு
December 26, 2024
More From Author
சீன-சிலி அரசுத் தலைவர் சந்திப்பு
November 18, 2024
தமிழக மக்கள் ஊழல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்! – அண்ணாமலை
February 1, 2024
