ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால், மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன.
இது 1996ஆம் ஆண்டின் கோவூன் தீ விபத்தைக் (41 பேர் பலி) காட்டிலும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி, நகரத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொடூரமான விபத்தாக மாறியுள்ளது.
ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு
Estimated read time
1 min read
