சீனாவின் மின்னணு கட்டணத் தளமான வீசாட் பே முறையைப் பயன்படுத்தும் பயனர்கள் தற்போது தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட [மேலும்…]
Author: Web Desk
ஜப்பானிய படைக்கப்பல் தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிப்பு
ஜப்பானின் தற்காப்பு படையின் கப்பல் ஒன்று தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்த கேள்விகளுக்குச் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாங்சியௌகாங் ஏப்ரல் [மேலும்…]
பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஹெக்மேன் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி
பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஹெக்மேன் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். சீன அரசின் நட்பு விருந்தையும் அவர் முன்பு பெற்றார். [மேலும்…]
காங்கோ அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதி பங்கேற்பு
காங்கோ குடியரசின் தலைவர் சாஸ்ஸூவின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் [மேலும்…]
உலக அரசியலில் மெகா திருப்பம்: பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் திடீர் பயணம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான நீண்டகாலப் பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!
மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, [மேலும்…]
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 [மேலும்…]
ராகுல் காந்தி கொடுத்த தேர்தல் ‘ஆஃபர்’… தேர்தல் வாக்குறுதி மழை..!!!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பொதுமக்களுக்குப் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் உயர்கல்விக்கு [மேலும்…]
“பெண்களின் அதிகாரத்தை பறிக்கிறாங்க” திமுகவை விரட்ட மக்கள் ரெடி…. அண்ணாமலை அதிரடி முழக்கம்….!!
தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் மசோதாவிற்கு ஆதரவு [மேலும்…]
