அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Author: Web Desk
மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை [மேலும்…]
சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானியங்கி குடிநீர் (வாட்டர் ATM) விநியோக திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி [மேலும்…]
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடிய நிலை [மேலும்…]
2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு வெற்றிகரமான நிறைவு
உள்ளூர் நேரப்படி ஜூன் 18ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பின் பயணத்தை [மேலும்…]
‘குபேரா’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) 19 வெட்டுக்களுடன் ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் [மேலும்…]
எல்லை கடந்த பணம் செலுத்துதல் அமைப்புமுறை மேம்பாடு
ஜுன் 18ஆம் நாள் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு லூஜியாசுவெய் மன்றக்கூட்டத்தில், சீன மக்கள் வங்கியின் தலைவர் பான் கொங்ஷெங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, [மேலும்…]
டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி?
பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு [மேலும்…]
மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை அடுத்த அம்மா திடலில் வரும் [மேலும்…]
2ஆவது சீனா-மத்திய ஆசியா உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்
2ஆவது சீனா-மத்திய ஆசியா உச்சிமாநாடு ஜுன் 17ஆம் நாள் அஸ்தானாவில் நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், உயர்தர ஒத்துழைப்புக்கு [மேலும்…]
ஜி-7 உச்சி மாநாடு – மெக்சிகோ புதிய அதிருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாக [மேலும்…]
