நாடு முழுவதும் ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் பாஸ் பெற்று சுங்கச்சாவடிகளை எளிதில் கடந்து செல்வதற்கான திட்டத்தை அமல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் நிதின் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ராசிபுரம் அருகே களைகட்டிய மாடு பூ தாண்டும் விழா!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது. போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 கோயில் [மேலும்…]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – அயர்லாந்து மாடுபிடி வீரர் தகுதி நீக்கம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் [மேலும்…]
தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். திருவிழா போல நடைபெறும் [மேலும்…]
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை [மேலும்…]
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கம்!
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கூடுதல் பெட்டிகளுடன் தனது பயணத்தை தொடங்கியது. நெல்லையிலிருந்து தினந்தோறும் காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரைக்கு [மேலும்…]
வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த மழை [மேலும்…]
கும்பகோணத்தில் மீன் விலை உயர்வு!
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கும்பகோணம் மீன் அங்காடியில் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. மாட்டு பொங்கலையொட்டி அசைவ உணவுகளை மக்கள் அதிகளவில் வாங்கி சமைப்பது [மேலும்…]
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிடக் கோரியதா தமிழ்நாடு அரசு?: மத்திய அரசு விளக்கம்
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசே காரணம் என வெளியான செய்திக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு [மேலும்…]
கிராமிய பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்!
சென்னை செங்குன்றம் தீர்த்த கரையம்பட்டு ஊராட்சியில், அறிவு கடல் திருவள்ளூவர் அறக்கட்டளை சார்பில் கிராமிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் அந்தோணி [மேலும்…]
தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் உயர்ந்து [மேலும்…]