மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
Category: தமிழ்நாடு
பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி கடல் மற்றும் [மேலும்…]
குமரி மீனவர்கள் 10 பேரை கைது செய்த பிரிட்டிஷ் கடற்படை
டிக்கோகார்சியா தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை பிரிட்டிஸ் கடற்படை கைது செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை [மேலும்…]
இன்று போகி பண்டிகையில் இதை மட்டும் செய்யாதீங்க…!
போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் [மேலும்…]
ஜன.15-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு இலங்கைக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு [மேலும்…]
கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!
கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வருகிற திங்கட்கிழமை போகி பண்டிகை [மேலும்…]
போகி பண்டிகை – சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!
சென்னையில் அதிகாலை முதலே போகி பண்டிகை கொண்டாடப்படுவதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை நகரில் [மேலும்…]
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்!
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை [மேலும்…]
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்..!!
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர் கதை ஆகிவிட்டது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டை தொடர்ந்து தமிழக மீனவர்களை [மேலும்…]
இனி பைக் ஓட்டும்போது இது கட்டாயம்… இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதி..!!!
நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹெல்மெட் போடாததால்தான் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சமீபத்தில் மத்திய [மேலும்…]
கோவை – பழனி – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை – பழனி – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி [மேலும்…]