நடிகர் சூர்யாவின் முந்தைய திரைப்படமான கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் சரியாகச் செயல்படாத நிலையில், அவர் இப்போது ரெட்ரோ மூலம் வலுவான மறுபிரவேசம் செய்வதில் கவனம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
தங்கத்தின் விலை குறைந்தது!
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. அதன்படி, [மேலும்…]
தமிழகத்தில் நாளை (டிசம்பர் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, [மேலும்…]
அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு இன்று புதுச்சேரி மற்றும் [மேலும்…]
வானிலை அறிவிப்பு தொழிற்நுட்பத்தை AI தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துக- தயாநிதி மாறன் கோரிக்கை
தமிழ்நாடு கடற்கரையோரங்களில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய சென்னை திமுக எம்.பி. [மேலும்…]
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தினரின் கோரிக்கையை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிய முதல்வர்!
பத்திரிகையாளர்கள் பணியின்போது மரணமடைந்தால் வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்த 24 மணி [மேலும்…]
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை – பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தகவல்!
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த [மேலும்…]
கல்குவாரியில் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இருக்கன் துறை அருகே தனியார் கல்குவாரிய அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஒருவர் உயிரிழந்தார். [மேலும்…]
நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு [மேலும்…]
மேட்டுப்பாளையம் – உதகை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!
மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 13 முதல் [மேலும்…]
விவரங்கள்பொங்கல் சிறப்பு தொகுப்புகள் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை
கூட்டுறவுத்துறை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த [மேலும்…]