செனகல் தலைமையமைச்சர் உஸ்மானே சோன்கோ, அண்மையில் சீனாவில் நடைபெற்ற கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தில் பங்கேற்க, சீனாவிற்கு வருகை தந்தார். இப்பயணத்தின்போது, ஹாங்சோ, தியான்ஜின், பெய்ஜிங் [மேலும்…]
Category: தமிழ்நாடு
மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு : மூவர் கைது!
மதுரை மாநகராட்சியில் வரிகுறைப்பு முறைகேடு விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரி, முன்னாள் உதவி ஆணையர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 [மேலும்…]
இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் [மேலும்…]
இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஜூன் 28) சரிவை சந்தித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனமா? உண்மை இதுதான்
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பாஜகவின் முக்கிய [மேலும்…]
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!
மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தந்தித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி. கேள்வி:- பா.ஜனதா மற்றும் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், தமிழ்மொழி [மேலும்…]
எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர்; நயினார் நாகேந்திரன் உறுதி
வரவிருக்கும் 2026 மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் [மேலும்…]
ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்
முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி சிறப்பு நாளாகக் கொண்டு, அதே நாளிலிருந்து அனைத்து நகர்ப்புற அரசு உதவி [மேலும்…]
ஒகேனக்கலில் நீர்வரத்து 65,000 கன அடியாக அதிகரிப்பு.. 3வது நாளாக தொடரும் தடை..
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான, கேரள மாநிலம் வயநாட்டிலும், கே.ஆர்.எஸ்., [மேலும்…]
நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
மேட்டுப்பாளையம் – அவினாசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக, 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் [மேலும்…]
ஜூன் 30-ம் தேதி முதல்… மின்சார பேருந்துகள் சேவை தொடக்கம்…
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் [மேலும்…]