இந்திய ராணுவத்தின் வீர் நாரி திட்டம் மூலம் மறைந்த ராணுவ வீரரின் மனைவி லெப்டினன்ட் அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். பல இன்னல்களைத் கடந்து ஃபீனிக்ஸ் [மேலும்…]
Category: தமிழ்நாடு
பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் [மேலும்…]
காரமடை அரங்கநாதர் கோயில் செயல் அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரங்கநாதர் கோயில் செயல் அலுவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. காரமடை பகுதியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் [மேலும்…]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – பிரதமர், தமிழக ஆளுநர் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள [மேலும்…]
மார்ச் 5 நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்- எடப்பாடி பழனிசாமி
தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான [மேலும்…]
10% தள்ளுபடி குழு பயணச்சீட்டை திரும்பப் பெற்றது – சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
10% தள்ளுபடி கட்டணத்துடன் வழங்கப்படும் குழு பயணச்சீட்டு நாளை முதல் திரும்பப் பெறப்படுகிறது என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து [மேலும்…]
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை [மேலும்…]
இன்றும் அதிரடியாக சரிந்தது தங்கம் விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.63,680 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. [மேலும்…]
சிவராத்திரி விழா – தஞ்சை பெரியகோயிலில் நாட்டியாஞ்சலி!
தஞ்சை பெரியகோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில், பரத கலைஞர்கள் நடனமாடி இறைவனை வழிபட்டனர். சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியகோயில் வளாகம் பின்புறம் அமைந்துள்ள பெத்தன்னன் [மேலும்…]
ஆரோவில் உதய தின கொண்டாட்டம் – வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு!
ஆரோவில் உதய தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதியில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த [மேலும்…]
தமிழகத்தில் இனி இந்த அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழக அரசு மார்ச் மாதத்தில் மட்டும் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு சார் [மேலும்…]