இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி கடைசி வாரத்தில் (பிப்ரவரி 24-25 அல்லது 27-28 என எதிர்பார்க்கப்படுகிறது) இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள [மேலும்…]
Category: தமிழ்நாடு
முதுகலை ஆசிரியர் தேர்வு- 1,996 காலி பணியிடங்களுக்கு 2.20 லட்சம் பேர் தேர்வெழுதினர்
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று நடத்திய தகுதித் தேர்வை [மேலும்…]
சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் [மேலும்…]
108 ஆம்புலன்ஸ் – காத்திருப்பு நேரம் 7.57 நிமிடமாக குறைப்பு
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் நாளுக்கு நாள் [மேலும்…]
“விஜய் முதலமைச்சரானால் ஈபிஎஸ்க்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி”- புகழேந்தி
விஜய் முதலமைச்சரானால் எடப்பாடி பழனிசாமிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளட்டும், அதிமுகவை அழிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என [மேலும்…]
தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்..!
தீபாவளி பண்டிகையின்போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:- ரயில் எண்: 06156 திருநெல்வேலி – செங்கல்பட்டு சூப்பர்பாஸ்ட் [மேலும்…]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய [மேலும்…]
சமையல் எரிவாயு டேங்கர் லாரி வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு
சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) சென்னை [மேலும்…]
அக்டோபர் 16-18க்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை வரும் அக்டோபர் 16 அல்லது 17 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், அதைத் தொடர்ந்து அக்டோபர் 16 முதல் 18 [மேலும்…]
குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடித்துள்ளோம் – கிராமசபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை..!
கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். [மேலும்…]
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் : தூத்துக்குடிக்கு அக்.27 உள்ளூர் விடுமுறை!
தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, அக்டோபர் 27 அன்று மாவட்டம் முழுவதும் [மேலும்…]
