அமெரிக்காவும் ஈரானும் புரிந்துணர்வு குறிப்பாணையை உருவாக்கியதையடுத்து, 3 மாதங்களுக்கும் அதிகமான காலத்தில் நீடித்துள்ள அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதல் தணிவடையவுள்ள வாய்ப்பைக் காட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை சுற்றியுள்ள [மேலும்…]
Category: தமிழ்நாடு
விஜயை கடுமையாக விமர்சிக்கும் திமுக
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீராதார உரிமைகளை மீட்டெடுக்கத் தவெக என்றும் முன்னிற்கும்”னு ஒரு உருட்டு உருட்டுனீங்களே ஞாபகம் இருக்கா CM Saar? என விஜய்க்கு திமுக [மேலும்…]
மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சந்திக்கிறார். மேகதாது அணைத் திட்டம், கர்நாடகாவின் குடிநீர் [மேலும்…]
திறக்கப்படாத மேட்டூர் அணை… வறண்டு கிடக்கும் டெல்டா! தமிழகத்திற்கு காவிரி ஏன் முக்கியம்?
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதியான இன்று திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த [மேலும்…]
முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதி உண்மைக்கு மாறாக உள்ளது – அண்ணாமலை..!
பெண்களின் பாதுகாப்பு குறித்து த.வெ.க தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என அண்ணாமலை விமர்சனம். [மேலும்…]
டெல்டா விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்:
நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வழக்கமான ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்க முடியாத சூழல் [மேலும்…]
விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் அறிமுகம்..? – செங்கோட்டையன் ஆலோசனை..!
இணையவழி பட்டா மாறுதல், தானியங்கி பட்டா மாறுதல் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரபு, [மேலும்…]
ரயில் பயணிகளுக்கு பேரதிர்ச்சி! ஜூன் 19 முதல் நெல்லை, நாகர்கோவில் ரயில்கள் ரத்து?
திருநெல்வேலியில் நடைபெறும் ரயில்வே பணிகளால் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் [மேலும்…]
அரசியலில் குதித்த ராகவா லாரன்ஸ்! தவெக சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், தான் [மேலும்…]
வெளுத்ததெல்லாம் பால்னு நம்பி ஏமாந்துட்டோம்! – கம்யூனிஸ்ட் வெளியேற்றத்தால் உடைந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி!
அரசியல் களத்தில் திமுக முற்றிலும் தனித்துவிடப்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் அசாத்தியச் சொந்த பலம் தங்களுக்குக் கோட்பாட்டு ரீதியாக இருக்கிறது என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் [மேலும்…]
ஒரே நாளில் 64 பொறியாளர்கள் பணியிட மாற்றம் : ஆணையர் சமீரன் உத்தரவு..!
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் என 64 பேரை பணியிட மாற்றம் [மேலும்…]
