தமிழ்நாடு

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்..!!

சென்னையில்nபோக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு; * திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, [மேலும்…]

தமிழ்நாடு

“நடிகர் விஜய்க்கு எதிராக பேசக்கூடாது”… திமுக தலைமை உத்தரவு போட்டது உண்மைதான்… போட்டுடைத்த அமைச்சர் காந்தி…. அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய பேட்டி..!!! 

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம், ஓர் அணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கரமடம் [மேலும்…]

தமிழ்நாடு

GST 2.0 : இன்று முதல் குறையும் கார்களின் விலை..! ஆடித்தள்ளுபடியை மிஞ்சும் ஆஃபர்..!

ஆடம்பர கார்களை தவிர 1,200 சி.சி.க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 [மேலும்…]

தமிழ்நாடு

செங்கோட்டையன் வீட்டுக்கு படையெடுக்கும் அதிமுகவினர்!

கோபி அருகே அத்தாணி பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு [மேலும்…]

தமிழ்நாடு

பாமக தலைமை செய்தித் தொடர்பாளராக எம்.எல்.ஏ. அருள் நியமனம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான இரா. அருள், இன்று முதல் கட்சியின் [மேலும்…]

தமிழ்நாடு

திருவாரூரில் தடையை மீறி நடக்கும் ஹைட்ரோகார்பன் பணிகள்”

தமிழக அரசின் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம் ஷேல் எரிவாயு, ஷேல் எண்ணெய் எடுக்க திருவாருர், பெரியகுடி, அன்னவாசநல்லூர் [மேலும்…]

இந்தியா தமிழ்நாடு

நாளை முதல் தண்ணீர் பாட்டில்களின் விலை குறைகிறது

பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ரெயில் பயணங்களின் போது விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலையை இந்திய ரெயில்வே ரூ.1 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம்

சென்னை ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், கிண்டிக்கு [மேலும்…]

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து கடலில் தவறி விழுந்த இளைஞர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரையை நோக்கி பயணிகள் [மேலும்…]

தமிழ்நாடு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற [மேலும்…]