முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை இன்னும் மக்களும், அதிகாரிகளும் ஒரு நடிகரைப் பார்ப்பது போன்ற மனநிலையில் தான் உள்ளதாக பாஜக தேசிய மகளிரணி [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான [மேலும்…]
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் [மேலும்…]
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அலெர்ட்
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:- மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய [மேலும்…]
நடிகர் திலகம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர்
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் [மேலும்…]
தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை [மேலும்…]
சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்
தமிழக அரசின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக, [மேலும்…]
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது. [மேலும்…]
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், அடுத்த ஏழு [மேலும்…]
ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடியில் அமைக்க உள்ள தனது புதிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 28) [மேலும்…]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார். இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். [மேலும்…]
