இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி கடைசி வாரத்தில் (பிப்ரவரி 24-25 அல்லது 27-28 என எதிர்பார்க்கப்படுகிறது) இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள [மேலும்…]
Category: தமிழ்நாடு
செப்.5ஆம் தேதி மனம் திறந்து பேச போகிறேன் செங்கோட்டையன்
ஈரோடு : அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன், வரும் செப்டம்பர் 5, 2025 அன்று கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கட்சி [மேலும்…]
6-வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை நடப்பாண்டில் ஆறாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக [மேலும்…]
புதிய உச்சத்தில் தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த 21-ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. அந்தவகையில் நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத [மேலும்…]
இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று (செப்டம்பர் 2) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடியரசு தலைவர், [மேலும்…]
தென்காசி : நீர்வரத்து சீரானதால் பேரருவியில் குளிக்க அனுமதி!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழையின் [மேலும்…]
சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு; இதுதான் காரணமா?
சென்னையில் உள்ள டீ கடைகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் டீ, காபி உள்ளிட்ட பல பானங்களின் விலை அதிகரிக்கிறது. சென்னையில் இயங்கி வரும் [மேலும்…]
குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் [மேலும்…]
தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்..! 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் – தவெக முடிவு..!!
25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்ய தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு [மேலும்…]
சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு..
சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள 1,519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரைகளில் கரைக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, [மேலும்…]
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: இரக்கமற்ற செயலை கைவிடுங்கள் – அன்புமணி வலியுறுத்தல்..!!
தமிழ்நாட்டில் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இரக்கமற்ற செயலை கைவிடுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் [மேலும்…]
