திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விவகாரத்தில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி அதிரடி காட்டியுள்ளார். செய்தியாளர்களைச் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஜூன் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..!
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை அடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா, மதுரைக்கு வர இருப்பதாகவும், ஜூன் 8-ம் தேதி அவர் வருவது உறுதி [மேலும்…]
தமிழ்நாடு கடைசி இடம்… மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம் பிடித்துள்ளது, ஆகவேமாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு 3 நாளில் ரூ. 1360 உயர்வு…!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை [மேலும்…]
அண்ணமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்ராஜா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று [மேலும்…]
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் [மேலும்…]
இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!
ராமதாஸ் – அன்புமணி மோதல்: ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை [மேலும்…]
சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!
சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், [மேலும்…]
Breaking: தமிழகத்தில் இனி இந்த 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
தமிழகத்தில் தற்போது இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. அதாவது மதுரை மற்றும் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் [மேலும்…]
ஒரே நாளில் 8 பேர் படுகொலை! அதலபாதாளத்தில் விழுந்த சட்டம், ஒழுங்கு- அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாய உலகில் வாழாமல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என [மேலும்…]
இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று கேட்டவருக்கு கனிமொழி அளித்த நச் பதில்!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் ராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சி குழுக்கள் பல நாடுகள் உலக நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளது. அதில் [மேலும்…]
