2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்பில்லை – ஹேமச்சந்தர் முக்கிய தகவல்!
சென்னை : தென்மேற்கு வங்ககடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பில்லை என்று [மேலும்…]
தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு [மேலும்…]
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா..!
உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், [மேலும்…]
“சூரியன் உதிக்கிறதோ இல்லையோ…” மோடி தலைமையில் செங்கோல் ஆட்சி அமைக்க தமிழிசை சபதம்..!!!
தமிழக பாஜக-வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில், அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் [மேலும்…]
வணிகச் சிலிண்டர் விலை அதிரடிக் குறைப்பு!
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று (டிச. 1) சென்னையில் [மேலும்…]
சிவகங்கை விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி..!!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் , 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.13 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்நிலையில், [மேலும்…]
பெரும் அதிர்ச்சி! 40 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து
திருவண்ணாமலையில் இருந்து 47 பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு ஜவுளிப் பேருந்து (Bus carrying textile shoppers) இன்று (நவ. 30) [மேலும்…]
உலக எய்ட்ஸ் நாள்: புதிய தொற்று இல்லாத தமிழ்நாடு உருவாக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘புதிய எச்ஐவி தொற்று இல்லாத தமிழ்நாடு’ [மேலும்…]
நாளை நெற்பயிர்கள் கணக்கெடுப்பு
டிட்வா புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் [மேலும்…]
சென்னையை நெருங்கும் டிட்வா புயல்
டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. வங்கக்கடலில் ’டிட்வா’ புயல் உருவாகி உள்ளது. [மேலும்…]
