இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், இந்த மாத இறுதிக்குள் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கடிதங்களை வழங்கவுள்ளது. ஏப்ரல் முதல் அமலுக்கு [மேலும்…]
Category: தமிழ்நாடு
இன்று போகி பண்டிகையில் இதை மட்டும் செய்யாதீங்க…!
போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் [மேலும்…]
ஜன.15-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு இலங்கைக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு [மேலும்…]
கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!
கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வருகிற திங்கட்கிழமை போகி பண்டிகை [மேலும்…]
போகி பண்டிகை – சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!
சென்னையில் அதிகாலை முதலே போகி பண்டிகை கொண்டாடப்படுவதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை நகரில் [மேலும்…]
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்!
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை [மேலும்…]
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்..!!
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர் கதை ஆகிவிட்டது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டை தொடர்ந்து தமிழக மீனவர்களை [மேலும்…]
இனி பைக் ஓட்டும்போது இது கட்டாயம்… இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதி..!!!
நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹெல்மெட் போடாததால்தான் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சமீபத்தில் மத்திய [மேலும்…]
கோவை – பழனி – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை – பழனி – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி [மேலும்…]
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு [மேலும்…]
தேர்தல் ஆணையம் அனுமதி – ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நிறுத்திவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் [மேலும்…]