நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2025 இல் 1.54% ஆகக் குறைந்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை [மேலும்…]
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2025 மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு
கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் [மேலும்…]
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் ‘த்ரிஷ்டி’ அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்
பெங்களூருவை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமான GalaxEye, இந்தியாவின் மிகப்பெரிய தனியார்மயமாக்கப்பட்ட வணிக செயற்கைக்கோளான “த்ரிஷ்டி”யை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. [மேலும்…]
கேரளாவில் மூளை தின்னும் அமீபா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு – வீணா ஜார்ஜ் தகவல்!
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் [மேலும்…]
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி [மேலும்…]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் [மேலும்…]
ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி புரன் குமாரின் தற்கொலை..!
ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு [மேலும்…]
வட மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!
கணவரின் நலனுக்காக மனைவி கடைபிடிக்கும் கர்வா சவுத் விழா வட மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமான பெண், நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவில் [மேலும்…]
9,000 சுற்றறிக்கைகளை ரத்து செய்ய ஆர்பிஐ திட்டம்
ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சுமார் 9,000 சுற்றறிக்கைகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முன்மொழிந்துள்ளது. [மேலும்…]
கோகோ தீவுகளில் சீனாவின் இருப்பு இல்லை என மியான்மர் இந்தியாவுக்கு உறுதி
வங்காள விரிகுடாவில் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த கோகோ தீவுகளில் (Coco Islands) சீனாவின் ராணுவ இருப்பு எதுவும் இல்லை என்று மியான்மர் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது. [மேலும்…]
