ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் [மேலும்…]
Category: இந்தியா
இன்று கூடுகிறது சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய [மேலும்…]
251 பேர் ஆதரவு… நாடாளுமன்றத்தில் தொகுதிமறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்….!!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய சட்டத் திருத்த மசோதாக்கள் கடும் அமளிக்கு இடையே அறிமுகம் [மேலும்…]
தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி?
இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். [மேலும்…]
8வது ஊதியக் குழுவில் ரூ.69,000 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்க கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, தேசிய கவுன்சில் – ஜே.சி.எம் (National Council-JCM) [மேலும்…]
ரூ.8,000 கூப்பன் மாதிரிகளை மக்களுக்கு வழங்கினால் நடவடிக்கை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையம் கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனுமதி பெறாமல் [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை [மேலும்…]
இந்த ஆண்டு பருவமழை குறையும்! எல் நினோ வருகையால் விவசாயிகளுக்குப் புதிய சவால்
இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சராசரியை விடக் குறைவாகப் பெய்யக்கூடும் என்று இந்திய [மேலும்…]
அமெரிக்காவை கணித சூத்திரத்தால் மிரட்டிய ஈரான்: உலக சந்தையில் பரபரப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கடல்வழிப் போக்குவரத்தை முடக்கப்போவதாக [மேலும்…]
வாகனத் துறைக்கு குட் நியூஸ்! CAFE 2027 விதிகளை தளர்த்தியது மத்திய அரசு
இந்திய வாகனத் துறைக்கு மிகப் பெரிய நிம்மதியளிக்கும் செய்தியாக, மத்திய மின்சக்தி அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் (BEE) இணைந்து 2027-2032 சுழற்சிக்கான [மேலும்…]
