நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
Category: இந்தியா
METEOR ரக ஏவுகணைகளை வாங்கி குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டம்!
இந்திய விமான படையின் போர் திறனை மேம்படுத்த METEOR ரக ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், [மேலும்…]
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் : கெவாடியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்!
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் [மேலும்…]
காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி
காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் [மேலும்…]
விவசாயிகளுக்கு ரூ.9,000 நிதி; ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதி
பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான (243 இடங்கள்) தனது சங்கல்ப பத்திரத்தை (தேர்தல் அறிக்கை) தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) [மேலும்…]
ஜியோ பயனர்களுக்கு ரூ.35,000 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ ஏஐ 18 மாதங்களுக்கு இலவசம்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் மூலம், கூகுள் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம், 18 முதல் [மேலும்…]
100 ஜிகாவாட் காற்றாலையிலிருந்து பெறுவதே இலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
சென்னையில், காற்றாலை சக்தி சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாட்டை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எரிசக்தி [மேலும்…]
ரிஷிகேஷில் கங்கையின் குறுக்கே கண்ணாடி தொங்கு பாலம் அமைப்பு
உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் நகரில், புனித நதியாக போற்றப்படும் கங்கை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான கண்ணாடித் தொங்கு பாலமான பஜ்ரங் சேது (Bajrang Setu) [மேலும்…]
காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
பீகார் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகக் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் தன்னை அவமரியாதை செய்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் [மேலும்…]
இந்தியாவின் சைபர் பாதுகாப்புத் துறை இப்போது $20 பில்லியன் மதிப்புடையது
400க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் 650,000க்கும் மேற்பட்ட நிபுணர்களை கொண்ட பணியாளர்களுடன், சைபர் பாதுகாப்பில் இந்தியா வேகமாக உலகளாவிய தலைவராக மாறி வருகிறது. [மேலும்…]
குட் நியூஸ்..! வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
2025-26 ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.அதன்படி வருமான [மேலும்…]
