ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இஸ்ரேல் நடத்திய [மேலும்…]
Category: இந்தியா
8வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்காக புதிய இணையதளம் தொடக்கம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு, தனது அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக 8cpc.gov.in என்ற [மேலும்…]
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தால் அதிரடி முன்னேற்றம்…!!!
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஜவுளி மற்றும் ஆடைகள் துறைக்கு ஒரு புதிய பொற்காலத்தைத் [மேலும்…]
‘குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்’ – பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்
அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பரிக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது ஒரு [மேலும்…]
நாடாளுமன்றம் புறக்கணிப்பு? – பியூஷ் கோயல் மீது திமுக நடவடிக்கை கோரிக்கை!
டெல்லி : இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவதற்கு [மேலும்…]
தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்க இந்தியா -கனடா உடன்பாடு
கடந்த 2023-ம் ஆண்டு முதல் நீடித்து வந்த தூதரக மோதல்களை கடந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகள் தங்களது உறவை சீரமைக்கும் நோக்கில் புதிய [மேலும்…]
கூகுள் மற்றும் ChatGPT-க்கு சவால் விடும் இந்தியாவின் ‘ சர்வம் ஏஐ’!
இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, பெங்களூருவை சேர்ந்த ‘Sarvam AI’ நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஏஐ மாதிரிகள், சில குறிப்பிட்ட சோதனைகளில் கூகுள் மற்றும் [மேலும்…]
அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – அமித் ஷா
அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் [மேலும்…]
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் [மேலும்…]
பயணிகளே உஷார்..! மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது!!
இந்தியாவில் அன்ரிசர்வ்டு டிக்கெட், சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி மத்திய ரயில்வே [மேலும்…]
வயதானவர்களை கவனிக்க 45 நாட்கள் விடுமுறை வேண்டும்… அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்குப் புதிய சலுகை?… மாநிலங்களவையில் எம்பி கோரிக்கை…!!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமித்ரா பால்மிக், வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவன [மேலும்…]
