இந்தியா

விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம்: அறிவித்த பிரதமர்  

சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார். [மேலும்…]

இந்தியா

இந்தியா – சீனா எல்லையில் படைகள் திரும்பப்பெறும் பணி நிறைவு  

கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா-சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று நிறைவு பெற்றது. இன்று, தீபாவளியை [மேலும்…]

இந்தியா

இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்  

வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் [மேலும்…]

இந்தியா

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி, வங்காளம் அமல்படுத்தவில்லை: பிரதமர் குற்றசாட்டு  

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். மாநில அரசுகள் [மேலும்…]

இந்தியா

சமுத்திரயான் மிஷன்: அவசரகாலத்தில் குழுவினர் எப்படி உயிர் வாழ முடியும்?  

இந்தியா தனது முதல் மனித குழுவினர் அடங்கிய ஆழ்கடல் ஆய்வுப் பணியான சமுத்ரயான் மூலம் சரித்திரம் படைக்க உள்ளது. 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள [மேலும்…]

இந்தியா

நவம்பர் 1 முதல் ஸ்பேம் மெஸேஜுகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த TRAI  

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இது நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். இந்த புதிய [மேலும்…]

இந்தியா

கேரள கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் காயம்  

கேரள மாநிலம் காசர்கோடில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாணவேடிக்கை விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக [மேலும்…]

இந்தியா

கேரளா முதல்வரின் கார் விபத்தில் சிக்கியது  

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ கார் உட்பட 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது. திங்கட்கிழமை (அக்டோபர் 28) மாலை [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை தொடங்கி வைத்தார் மோடி  

திங்களன்று (அக்டோபர் 28) டாடா-ஏர்பஸ் விமான ஆலையை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குஜராத் மாநிலம் வதோதரா [மேலும்…]

இந்தியா

2025இல் சென்சஸ் கணக்கெடுப்பை தொடங்க மத்திய அரசு திட்டம்  

மத்திய அரசு நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு 2025 இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை (சென்சஸ்) நடத்த உள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் [மேலும்…]