மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு [மேலும்…]
Category: இந்தியா
சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பம் – AI மாநாட்டில் காட்சிப்படுத்திய TCS நிறுவனம்!
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஏ.ஐ. உச்சிமாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டில் சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை [மேலும்…]
செங்கோட்டை மற்றும் கோவில்களைத் தகர்க்க லஷ்கர்-இ-தொய்பா சதி
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோவில்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் [மேலும்…]
ஏப்ரல் முதல் 22 மாநிலங்களில் S.I.R பணி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
சட்டப்பேரவை தேர்தலுக்காக பீகாரில் முதல் முறையாக S.I.R பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. தமிழகம், கேரளா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் உள்ளிட்ட [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $725.7 பில்லியனாக உயர்வு: புதிய வரலாற்று சாதனை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 உடன் முடிவடைந்த வாரத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் $725.727 பில்லியன் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் [மேலும்…]
இந்தியாவின் முதல் மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கும் சென்னையை சேர்ந்த start-up
சென்னையை சேர்ந்த ‘The ePlane Company’, நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ‘e200x’ என்ற மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது. இந்த [மேலும்…]
திடீர் சரிவில் தத்தளிக்கும் பங்குச் சந்தை! ஐடி பங்குகளுக்கு என்ன ஆச்சு?
பிப்ரவரி 20, 2026 அன்று இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் உற்சாகமாகத் தொடங்கி, சென்செக்ஸ் சுமார் 0.8% வரை உயர்ந்தது. இருப்பினும், மதிய [மேலும்…]
செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் – பிரதமர் மோடி
செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் AI மாநாட்டின் ஒருபகுதியாக உயர்மட்ட தலைவர்கள் அமர்வு [மேலும்…]
ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் – இமானுவேல் மேக்ரான் உறுதி!
ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி [மேலும்…]
”நான் செத்துட்டா என் பொண்டாட்டிய யார் பார்த்துப்பா?” – விபரீத பயத்தில் மனைவியை கொன்ற ஓய்வுபெற்ற ‘இஸ்ரோ’ அதிகாரி….!!
பெங்களூரு ஆவலாஹள்ளி பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற இஸ்ரோ (ISRO) அதிகாரி நாகேஸ்வர ராவ், தனது மனைவி சந்தியா ஸ்ரீயை துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை [மேலும்…]
புதிய வருமான வரி சட்டம்: டிஜிட்டல் சோதனைகள் குறித்தான பிரிவு 247 என்ன?
மத்திய அரசு 64 ஆண்டுகள் பழமையான 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்குப் பதிலாக, வருமான வரிச் சட்டம் 2025 என்ற புதிய [மேலும்…]
