சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வில், நேரமில்லா நேரத்தில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த அரசின் [மேலும்…]
Category: இந்தியா
அசாமில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அசாமின் மோரிகானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. இந்த [மேலும்…]
வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழு 23 திருத்தங்களை பரிந்துரைத்த நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட [மேலும்…]
காசி விஸ்வநாதர் கோயில் : ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தூவப்பட்ட மலர்கள்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். மகாகும்பமேளாவுக்கு சென்று திரும்பும் பக்தர்களும் வருகை தருவதால் [மேலும்…]
அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவையில் நுழைகிறாரா? அதிகரிக்கும் ஊகங்கள்
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தொகுதியிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடக்கூடும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. லூதியானா (மேற்கு) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக [மேலும்…]
எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித்ஷா
மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், தமிழ்நாடு எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்ற நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை மத்திய [மேலும்…]
இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு; 5-8% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கான சமீபத்திய சம்பள திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின்படி, தனிநபர் [மேலும்…]
மகா சிவராத்திரி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் விமரிசையாக [மேலும்…]
“கழுகுகளின் கண்களுக்கு பிணமும் பன்றிகளின் கண்களுக்கு அசுத்தமும் தான் தெரிந்தது”…மகா கும்பமேளாவை விமர்சித்தவர்களுக்கு யோகி ஆதித்யநாத் பதிலடி..!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை 60 கோடிக்கும் அதிகமான [மேலும்…]
DEEP SEEK செயலியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!
“DEEP SEEK” செயற்கை நுண்ணறிவு செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது தானே என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. [மேலும்…]
காங்கிரஸ் முன்னாள் எம்.பி-க்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு டெல்லியில் [மேலும்…]