இந்தியா

சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை  

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் [மேலும்…]

இந்தியா

அமைச்சராக பதவியேற்றார் இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன்..!

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதிக்கு, நவ., 11ல் [மேலும்…]

இந்தியா

METEOR ரக ஏவுகணைகளை வாங்கி குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டம்!

இந்திய விமான படையின் போர் திறனை மேம்படுத்த METEOR ரக ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், [மேலும்…]

இந்தியா

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் : கெவாடியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் [மேலும்…]

இந்தியா

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் [மேலும்…]

இந்தியா

விவசாயிகளுக்கு ரூ.9,000 நிதி; ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதி  

பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான (243 இடங்கள்) தனது சங்கல்ப பத்திரத்தை (தேர்தல் அறிக்கை) தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) [மேலும்…]

இந்தியா

ஜியோ பயனர்களுக்கு ரூ.35,000 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ ஏஐ 18 மாதங்களுக்கு இலவசம்  

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் மூலம், கூகுள் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம், 18 முதல் [மேலும்…]

இந்தியா

100 ஜிகாவாட் காற்றாலையிலிருந்து பெறுவதே இலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

சென்னையில், காற்றாலை சக்தி சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாட்டை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எரிசக்தி [மேலும்…]

இந்தியா

ரிஷிகேஷில் கங்கையின் குறுக்கே கண்ணாடி தொங்கு பாலம் அமைப்பு  

உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் நகரில், புனித நதியாக போற்றப்படும் கங்கை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான கண்ணாடித் தொங்கு பாலமான பஜ்ரங் சேது (Bajrang Setu) [மேலும்…]

இந்தியா

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பீகார் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகக் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் தன்னை அவமரியாதை செய்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் [மேலும்…]