2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் [மேலும்…]
Category: இந்தியா
காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல்
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் வகையில், காப்பீட்டுத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என [மேலும்…]
நான் சிவ பக்தன்… “விஷத்தையும் குடிப்பேன்” பிரதமர் மோடி ஆவேசம்..
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு, [மேலும்…]
பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்
இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத [மேலும்…]
லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு லடாக்கில் அதிநவீனக் கண்காணிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா வலுப்படுத்தி [மேலும்…]
மணிப்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் [மேலும்…]
ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் [மேலும்…]
700 பில்லியன் டாலரை நெருங்கிய இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், இந்த கையிருப்பு 4.03 பில்லியன் [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் பயணம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்வதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி [மேலும்…]
செப்டம்பர் 14 முதல் வைஷ்ணோ தேவி யாத்திரை மீண்டும் தொடங்கும்
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 19 நாட்கள் இடைநிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை செப்டம்பர் 14 முதல் மீண்டும் தொடங்கும். சாதகமான [மேலும்…]
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீதிபதிகளின் அறைகளிலும் நீதிமன்றத்தின் பிற பகுதிகளிலும் [மேலும்…]