தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், [மேலும்…]
Category: இந்தியா
‘விக்சித் பாரத்’ திட்டம் அனைவருக்குமானது! – பிரதமர் மோடி
பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதும், அடைவதும் அரசு இயந்திரங்களின் பணி மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் [மேலும்…]
தேசிய இளைஞர் தினத்தில் சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 அன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். ஆன்மீகத் தலைவராகவும், [மேலும்…]
குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பங்கேற்பார் என தகவல்
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, புதுதில்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையான அறிவிப்புக்காக [மேலும்…]
நாடு முழுவதும் 534 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் ஆபீஸ்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா பகுதியில் புதிதாக ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திறந்து [மேலும்…]
அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்திய பிரதமர் மோடி, அடுத்த மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் [மேலும்…]
2025 இல் இந்தியப் பொருளாதாரம் பலவீனமடையும் என்று ஐஎம்எஃப் கணிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, 2025ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருந்தாலும் கூட இந்தியாவின் பொருளாதாரம் சற்று [மேலும்…]
இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86 ஐ எட்டி வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (ஜனவரி 10) வரலாறு காணாத வீழ்ச்சியான ₹86ஐ எட்டியுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு முக்கியமாக வலுவான [மேலும்…]
ரூ.250க்கு எஸ்ஐபி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது செபி
இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ₹250 உடன் முறையான முதலீட்டுத் திட்டத்தை (எஸ்ஐபி) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. செபி [மேலும்…]
டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரு 12-ஆம் வகுப்பு மாணவர்!!
டஜன் கணக்கான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறையால் 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளி [மேலும்…]
டெல்லியை சூழ்ந்த கடுமையான மூடுபனி: 100 விமான சேவைகள் பாதிப்பு
வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது. [மேலும்…]