இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறுபான்மையினர் நலனுக்காக ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, வக்ஃப் [மேலும்…]
Category: இந்தியா
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அவருடன் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உட்பட 25 [மேலும்…]
மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் [மேலும்…]
ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார்
ஒடிசாவின் புதிய முதல்வராக 7 முறை MLA வாக இருந்த பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவி ஏற்கிறார். இந்த அறிவிப்பை, புவனேஷ்வரில் நடைபெற்ற [மேலும்…]
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் பொறுப்பேற்பு!
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோர் தங்களது அலுவலகங்களில் முறைப்படி, கையொப்பமிட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர். மத்திய [மேலும்…]
அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் [மேலும்…]
ஜூன் 24-இல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து, 18-வது மக்களவையின் முதல் [மேலும்…]
கனடா பிரதமருக்கு நரேந்திர மோடி நன்றி!
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பரஸ்பர புரிதலின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற [மேலும்…]
ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண்
நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) [மேலும்…]
சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் [மேலும்…]
PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று [மேலும்…]
