அமெரிக்காவும் ஈரானும் புரிந்துணர்வு குறிப்பாணையை உருவாக்கியதையடுத்து, 3 மாதங்களுக்கும் அதிகமான காலத்தில் நீடித்துள்ள அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதல் தணிவடையவுள்ள வாய்ப்பைக் காட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை சுற்றியுள்ள [மேலும்…]
Category: இந்தியா
தலைநகரில் கோரம்..!! பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி!
டில்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள உணவகத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் [மேலும்…]
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் [மேலும்…]
அமெரிக்காவில் சட்டவிரோதமாக லாரி ஒட்டி கைது செய்யப்பட்ட 52 பேரில் 30பேர் இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வர்த்தக லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றியதற்காக கைது செய்யப்பட்ட 52 பேரில், சுமார் 30 பேர் இந்திய நாட்டவர் ஆவர். அரிசோனாவின் யூமா [மேலும்…]
இந்திய விசா விதிமுறைகளில் மாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய திருத்தங்கள்
இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்களின் விசா காலத்தை நீட்டிப்பதற்கான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ‘குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் விதிகள், [மேலும்…]
பஹல்காம் தாக்குதலில் அதிர்ச்சி திருப்பம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு 26 பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகள் பயன்படுத்திய [மேலும்…]
காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரேயொரு ராஜ்யசபா எம்பி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. சட்டசபை தேர்தலின் போது மயிலம் தொகுதியில் அதிமுக [மேலும்…]
ஜூன் 1, 2026 முதல் யுபிஐ மற்றும் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் புதிய விதிகள் அமல்!
இன்று (ஜூன் 1, 2026) திங்கள் கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (யுபிஐ) மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோக முறையில் புதிய விதிகள் [மேலும்…]
கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வு பெற்றார்
இந்திய கடற்படை தலைமை தளபதி பொறுப்பில் இருந்து அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வுபெற்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு அழைத்தபோதெல்லாம் கடற்படை தன் கடமையைச் [மேலும்…]
இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றபின் பேசிய அவர், சவால்கள் நிறைந்த தற்போதைய சூழலில், நாட்டின் [மேலும்…]
சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!!
மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் [மேலும்…]
