கன்னியாகுமரி மாவட்டம், முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா [மேலும்…]
Category: இந்தியா
தாக்கப்பட்டதா டெல்லி விமான நிலையம்? – விமான நிலைய நிர்வாகம் மறுப்பு!
டெல்லி விமான நிலையம் தாக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு விமான நிலைய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. FATEH-2 ஏவுகணைகளைக் கொண்டு டெல்லி விமான நிலையம் மீது [மேலும்…]
பாகிஸ்தானின் முரிட்கேவில் தேடப்படும் 5 பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா
மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்தியப் படைகள் நாட்டின் மிகவும் தேடப்படும் [மேலும்…]
சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்
மே 9 அன்று பாகிஸ்தானின் சியால்கோட் செக்டாரில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அழித்ததால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் [மேலும்…]
ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் இந்திய [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் மௌனமாக இருக்காது: முகேஷ் அம்பானி..!
ஆப்ரேஷன் சிந்தூர் கடந்த மாதம் நடந்த பஹால்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் [மேலும்…]
IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழியப்பட்ட பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புத் தொகுப்பில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது. பாகிஸ்தான் சர்வதேச [மேலும்…]
சமூக வலைதளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை..!!!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. பாகிஸ்தானின் [மேலும்…]
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – முப்படைத் தளபதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!
டெல்லியில் முப்படைத் தளபதிகளுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் [மேலும்…]
வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய [மேலும்…]
மேகாலயாவில் 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு..?
வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் மற்றும் [மேலும்…]
