அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான கனலிஸின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஏற்பட்ட இந்த மாற்றம், ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தீவிரமாக விரிவுபடுத்தியதன் காரணமாகும்.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதட்டங்கள் மற்றும் கட்டண மோதல்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சப்ளையராக சீனாவை வீழ்த்தி இந்தியா உருவெடுத்துள்ளது
Estimated read time
0 min read
