ஆன்மிகம் இந்தியா

ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி [மேலும்…]

இந்தியா

விபத்து ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை… மத்திய அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு [மேலும்…]

இந்தியா

இனி வங்கி கணக்கில் மட்டுமே சம்பளம் டெபாசிட்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் சம்பளம் இனி அவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் [மேலும்…]

இந்தியா

ரூ.2000 நோட்டுகள் செல்லும்…. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடி ஆகும் என்றும் இதுவரை 97.38 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

சேமிக்கும் பணத்தை டபுளாக்கும்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!!

எதிர்கால செலவுக்காக சேமிப்பு நினைப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதில் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு [மேலும்…]

இந்தியா

சிலிண்டர் விலை குறைந்தது…. மகிழ்ச்சி…!!

புத்தாண்டு நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு [மேலும்…]

இந்தியா

2023 : பாரத பிரதமர் மோடியின் 10 சிறந்த தருணங்கள்!

2023 ஆம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த 10 தருணங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். நமது பாரத பிரதமர் மோடி [மேலும்…]

இந்தியா

ஜம்மு–காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு!

ஜம்மு – காஷ்மீரில் இன்று முற்பகல் 11.57 மணியளவில், 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு [மேலும்…]

இந்தியா

தமிழ்நாட்டிற்கு சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன! – மத்திய அரசு

பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2024  மார்ச் 31-க்குள் [மேலும்…]

இந்தியா

மகாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு ….வெளியான அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிராவில் 13 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. சில மாதங்களுக்குப் பிறகு, நோயாளிகள் மாநிலத்தில் மீண்டும் புகார் செய்யத் தொடங்கினர். கொரோனா தடுப்பு கண்காணிப்பை பலப்படுத்துமாறு [மேலும்…]