கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
Category: உலகம்
கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!
தொடர் கனமழை காரணமாக வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் [மேலும்…]
சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது [மேலும்…]
சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தைவானின் பாதுகாப்பு அமைப்பான டி-டோம்
சீனாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக, “டி-டோம்” என்று பெயரிடப்பட்ட ஒரு குவிமாடம் போன்ற வான் பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை [மேலும்…]
டிரம்ப் எதிர்பார்த்த நோபல் பரிசு மிஸ்! அவரது ரியாக்ஷனை எதிர்கொள்ள தயார்நிலையில் நார்வே
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டொனால்ட் டிரம்பிற்கு கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்கா-நோர்வே உறவுகளில் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ள நார்வே அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர். [மேலும்…]
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ யார் தெரியுமா?
வெனிசுலாவின் மிகவும் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. “வெனிசுலா [மேலும்…]
இங்கிலாந்து புறப்பட்டார் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்..!
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார். நேற்று [மேலும்…]
இன்று நோபல் அமைதி விருது அறிவிப்பு…நிறைவேறுமா ட்ரம்ப்பின் ஆசை?
வாஷிங்டன் : ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகள், உலகின் மிக முக்கியமான அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி துறைகளில் சிறந்த பங்களிப்புகளை [மேலும்…]
பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை [மேலும்…]
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மின்டானோவ் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளி 6ஆக [மேலும்…]
அஜர்பைஜான் ஜெட் விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாதான்: விளாடிமிர் புடின் ஒப்புதல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு 38 பேர் உயிரிழந்த ஒரு அஜர்பைஜான் ஜெட் விமானத்தை ரஷ்ய விமானப் பாதுகாப்பு அமைப்புகளே சுட்டு [மேலும்…]
