உலகம்

கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!

தொடர் கனமழை காரணமாக வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் [மேலும்…]

உலகம்

சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் டொனால்ட் டிரம்ப்  

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது [மேலும்…]

உலகம்

சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தைவானின் பாதுகாப்பு அமைப்பான டி-டோம்  

சீனாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக, “டி-டோம்” என்று பெயரிடப்பட்ட ஒரு குவிமாடம் போன்ற வான் பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை [மேலும்…]

உலகம்

டிரம்ப் எதிர்பார்த்த நோபல் பரிசு மிஸ்! அவரது ரியாக்ஷனை எதிர்கொள்ள தயார்நிலையில் நார்வே  

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டொனால்ட் டிரம்பிற்கு கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்கா-நோர்வே உறவுகளில் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ள நார்வே அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர். [மேலும்…]

உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ யார் தெரியுமா?  

வெனிசுலாவின் மிகவும் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. “வெனிசுலா [மேலும்…]

உலகம்

இங்கிலாந்து புறப்பட்டார் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்..!

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார். நேற்று [மேலும்…]

உலகம்

இன்று நோபல் அமைதி விருது அறிவிப்பு…நிறைவேறுமா ட்ரம்ப்பின் ஆசை?

வாஷிங்டன் : ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகள், உலகின் மிக முக்கியமான அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி துறைகளில் சிறந்த பங்களிப்புகளை [மேலும்…]

உலகம்

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது  

பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை [மேலும்…]

உலகம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மின்டானோவ் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளி 6ஆக [மேலும்…]

உலகம்

அஜர்பைஜான் ஜெட் விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாதான்: விளாடிமிர் புடின் ஒப்புதல்  

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு 38 பேர் உயிரிழந்த ஒரு அஜர்பைஜான் ஜெட் விமானத்தை ரஷ்ய விமானப் பாதுகாப்பு அமைப்புகளே சுட்டு [மேலும்…]