உலகம்

இலங்கையில் நிலச்சரிவுகளில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு..!

இலங்கை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாக உள்ள புதிய புயலின் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. உதாரணாமாக, இலங்கைத் தீவு [மேலும்…]

உலகம்

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்  

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு [மேலும்…]

உலகம்

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்  

ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் [மேலும்…]

உலகம்

இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்  

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. பலுசிஸ்தானில் வெளியுறவு அமைச்சகம் என்று [மேலும்…]

உலகம்

வோல்கெல் விமானப்படை தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்!

நெதர்லாந்தின் வோல்கெல் விமான தளத்தின்மேல் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது. அமெரிக்க அணு ஆயுதங்கள் மற்றும் நெதர்லாந்தின் F-35 போர் விமானங்கள் இந்தத் [மேலும்…]

உலகம்

எத்தியோபியா : பல ஆண்டுகளுக்கு பின் வெடித்த ஹெய்லி குப்பி எரிமலை!

எத்தியோப்பியாவில் ஹெய்லி குப்பி என்ற எரிமலை வெடித்து பல அடி உயரத்திற்கு கரும்புகை மற்றும் சாம்பல்களை வெளியேற்றி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எத்தியோப்பியாவின் [மேலும்…]

உலகம்

2026 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய மலேஷியா திட்டம்  

மலேசியா அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. சமூக ஊடக பயன்பாட்டுடன் தொடர்புடைய குழந்தைகளின் பாதுகாப்பு [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்  

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps – FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை (நவம்பர் [மேலும்…]

உலகம்

ஆட்சி கவிழ்ப்பு சதி – பிரேசில் முன்னாள் அதிபர் கைது!

ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிா் பொல்சனாரோவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பிரேசிலில் 2019 முதல் 2022ம் [மேலும்…]

உலகம்

“ஆபரேஷன் சிந்தூர்”… இதனால் சீனாவுக்கு மட்டும்தான் லாபம்… பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா..!!! 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதத்தில் நடந்த நான்கு நாள் மோதலை சீனா சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி, அதன் ராணுவத் திறனைச் சோதித்து விளம்பரப்படுத்தியதாக அமெரிக்காவின் [மேலும்…]