சீன ஊடகக் குழுமம் நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, உள்ளூர் நேரப்படி, மார்ச் 17ஆம் நாள் [மேலும்…]
Category: உலகம்
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை
ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் [மேலும்…]
‘ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது’
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை [மேலும்…]
“நன்றி இந்தியா…. உங்கள் அன்பு பெரியது” இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலுக்கு மத்தியில் கைகொடுத்த மோடி அரசு…. நெகிழ்ந்து போன ஈரான் தூதரகம்….!!
உலகெங்கிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மனிதாபிமானத்தின் உச்சமாக இந்தியா மீண்டும் ஒருமுறை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான கடுமையான [மேலும்…]
அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம்!!!
ஈரான் நாட்டுடன் போர் புரிந்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது கவனத்தைக் கியூபா நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் [மேலும்…]
ஈரான் போர் தொடர்ந்தால் 45 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள்: WFP
ஈரானில் தொடரும் மோதல், ஜூன் மாதத்திற்குள் கூடுதலாக 45 மில்லியன் மக்களை கடுமையான பட்டினிக்கு தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது. [மேலும்…]
ஜனநாயகப் படுகொலையா….? 99.93% வாக்குகளுடன் கிம் மீண்டும் வெற்றி…. சர்வாதிகாரியை எதிர்த்து ஓட்டு போட்ட 18,000 பேர் யார்….?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 99.93% வாக்குகளைப் பெற்று மீண்டும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 1957-ஆம் ஆண்டிற்குப் [மேலும்…]
பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
பாகிஸ்தானில் நிலவும் கடுமையான நிதிச்சுமை காரணமாக, அந்நாட்டின் தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், மேற்காசிய போர் [மேலும்…]
“சமாதானம் கிடையாது.. சாவே வந்தாலும் பழிவாங்குவோம்!” – ஈரான் புதிய தலைவரின் ரத்த வெறி சபதம்.. இஸ்ரேலுக்கு விடுத்துள்ள முதல் கடுமையான எச்சரிக்கை.. பதற்றத்தின் உச்சியில் உலக நாடுகள்..!!
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு [மேலும்…]
“இந்தியா நினைத்தால் போர் உடனே நிற்கும்!”.. மோடிக்கு பின்லாந்து அதிபர் விடுத்த முக்கிய கோரிக்கை.. என்ன தெரியுமா?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் தப்பியது எப்படி?
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிப்ரவரி 28 தாக்குதலில், அவரது மகனும் தற்போதைய புதிய தலைவருமான மொஜ்தபா கமேனி உயிர் [மேலும்…]
