உலகம்

தாக்குதலால் ஈரானின் ராணுவத்திறன் கடும் வீழ்ச்சி; நீண்ட காலப் போரை எதிர்கொள்ள முடியுமா?  

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ராணுவத் திறன் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிதைந்துள்ளதாக News18 அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஈரானின் [மேலும்…]

உலகம்

வளைகுடா நாடுகளுக்கு 23.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்  

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு [மேலும்…]

உலகம்

வானத்தைப் பிளந்த ஏவுகணைகள்! கள நிலவரம் என்ன? 

மத்திய கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் [மேலும்…]

உலகம்

வடகொரியா தேர்தல் 2026: 99.93% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி!  

கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]

உலகம்

வளைகுடா நாடுகளில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்  

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல், தற்போது உலகளாவிய ‘எரிசக்தி போராக’ (Oil War) உருவெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இரு நாடுகளும் [மேலும்…]

உலகம்

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை  

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் [மேலும்…]

உலகம்

‘ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது’  

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை [மேலும்…]

உலகம்

“நன்றி இந்தியா…. உங்கள் அன்பு பெரியது” இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலுக்கு மத்தியில் கைகொடுத்த மோடி அரசு…. நெகிழ்ந்து போன ஈரான் தூதரகம்….!! 

உலகெங்கிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மனிதாபிமானத்தின் உச்சமாக இந்தியா மீண்டும் ஒருமுறை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான கடுமையான [மேலும்…]

உலகம்

அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம்!!! 

ஈரான் நாட்டுடன் போர் புரிந்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது கவனத்தைக் கியூபா நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் [மேலும்…]

உலகம்

ஈரான் போர் தொடர்ந்தால் 45 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள்: WFP  

ஈரானில் தொடரும் மோதல், ஜூன் மாதத்திற்குள் கூடுதலாக 45 மில்லியன் மக்களை கடுமையான பட்டினிக்கு தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது. [மேலும்…]