பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயில் தேர் திருவிழா!
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் [மேலும்…]
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!
ஆடி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!! உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.மதுரை மீனாட்சி [மேலும்…]
நீராவி புதுப்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் [மேலும்…]
மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோ
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘திருக்கல்யாணம்’, இன்று (மே 8) காலை 8.35 மணி முதல் 8.59 [மேலும்…]
திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!
சேலம் மாவட்டம், ஆத்தூரில் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 27-ம் தேதி காப்புக் கட்டுதலோடு திருவிழா தொடங்கிய நிலையில், [மேலும்…]
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை [மேலும்…]
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களும் காட்சியளிக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் [மேலும்…]
திருச்சூர் பூரம் திருவிழா : யானை மீது எழுந்தருளிய பகவதி அம்மன்!
திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு கோபுர நடை வாயிலாக யானை மீது பகவதி அம்மன் எழுந்தருளும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. கேரள மாநிலம், திருச்சூரில் [மேலும்…]
பத்ரிநாத் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
உத்தரகாண்ட மாநிலம், சமோலியில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி, சுமார் 15 டன் மலர்களால் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், [மேலும்…]
ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம்!
கோடை வெப்பம் தணிந்து, மழை பெய்ய வேண்டி பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை அடுத்த குமணன்சாவடியில் உள்ள பிரசித்தி [மேலும்…]